வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகளை வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது வேளாண்மைப் பணிகளுக்கான ஆள் பற்றாக் குறை என்பது இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு வேளாண் பணிகள் தற்போது இயந்திரமயமாகி வருகின்றன. இச்சூழலில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தும்…

தோட்ட பயிர்களுக்கு செலவு இல்லா இயற்கை பூச்சி விரட்டி

பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழலினை மாசுபடாமல் பாதுகாக்கலாம்.மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி இருக்கும்.உடல் நலத்திற்கும் ஏற்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை…