யூரியாவுக்கு பதில் தயிரே போதும்! – முஸாஃபர்பூர் இயற்கை விவசாயிகளின் கலக்கல் முயற்சி

இயற்கை விவசாயத்தில், “செலவு குறைவு, வரவு பெரிது” என்பதுதான் தாரக மந்திரம். அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் தயிரைப் பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்து வருகின்றனர் விவசாயிகள். தயிரைப் பயன்படுத்தியே விவசாயமா என்று தோன்றலாம். ஆமாம்… தமிழ்நாட்டிலேயும் இயற்கை விவசாயத்தில் தயிர் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருபடி மேலே போய் தயிரையே சற்று மாற்றி…

ஆடிப்பட்டம் ஒரு பார்வை

வானம் பார்த்து விவசாயம் செய்த காலங்கள் எல்லாம் பொய்த்துவிட்டது என்று சொன்னாலும், ஆடி மாதம் விதைத்தால் அற்புதமான விளைச்சலை அடையலாம் என்னும் நம்பிக்கை இன்றும் விவசாயிகளிடம் உண்டு. அதனால் தான் ஆடி மாதத்துக்கு மட்டும் அதிக பழமொழிகளும் கூறினார்கள். ஆடிக் காற்றில் அம்மையே பறக்கும் என்பதைத்தான், நாம் இன்று ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று…

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை திங்கள்கிழமை (2020-07-20) வெளியிட்ட அறிவிப்பு:- தோட்டக்கலை பயிா்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகா்வோருக்கு கிடைப்பதை…